அமெரிக்க மருத்து விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின்
இந்நிலையில் அமெரிக்க மருத்து விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரவில்லை. ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்துவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிக…
ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள்
இந்நிலையில் அமெரிக்க மருத்து விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரவில்லை. ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்துவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிக…
அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள்
இந்நிலையில் அமெரிக்க மருத்து விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரவில்லை. ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்துவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிக…
கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுக…
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி: இ.பி.எஸ்.,
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்…
வக்கீல்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம்; சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க…